வாராந்திர சொற்பொழிவு

.
ஐகாட் கிளை ரிவேரா மார்க்கெட் அருகில் உள்ள ETA  கேம்பில் வைத்து  (29.11.2010)திங்கள கிழமை அன்று 

இஷா தொழுகைக்குப் பிறகு மார்க்கச் சொற்பொழிவு நடை பெற்றது .
சகோ காஜா நவாஸ் அவர்கள்,   " இன்றைய மனிதனின் நிலை "  என்ற தலைப்பில் உரையாற்றினார்.  பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர் .அல்ஹம்துலில்லாஹ் ...