வாராந்திர சொற்பொழிவு


ஐகாட் கிளை ETA 10 ம் நம்பர் கேம்பில் (28.11.2010)ஞாயிற்று கிழமை அன்று 
இஷா தொழுகைக்குப் பிறகு மார்க்கச் சொற்பொழிவு நடை பெற்றது .சகோ .காதர் 
அவர்கள் "பெண்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார். 
 .பல சகோதரர்கள் கலந்து  கொண்டு பயன் பெற்றனர்