(நபியே!) இன்னும், "சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்' என்று கூறுவீராக. Al Quarn 17:81
வாராந்திர சொற்பொழிவு
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஐகாட் கிளை சார்பாக வாரந்திர மார்க்கச் (10.12.2010)வெள்ளிக்கிழமை அன்று ஐகாட் கிளை மர்க்கஸில் மக்ரிப் தொழுகைக்குப் பின் பயான்நடை பெற்றது .சகோ : அப்துல் சலாம், அவர்கள் ,
"சிந்தித்து செயல்படுவோம்" என்ற தலைப்பில் உரை ஆற்றினார்கள் .பல சகோதரர்கள் கலந்து கொண்டு இதில் பயன் அடைந்தார்கள் .அல்ஹம்துலில்லாஹ் .