ஐகாட் கிளையில் -நபி வழி தொழுகை பயிற்சி

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் ஐகாட் கிளை மர்கசில் வாரம் தோறும் 
வெள்ளிகிழமைகளில் மக்ரிப் தொழுகைக்கு பிறகு மார்க்கச் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது .அதன் தொடர்ச்சியாக 8  10  .2010  .வெள்ளிகிழமை அன்று நபிவழி தொழுகை 
பயிற்சி நடைபெற்றது .அபிதாபி மண்டல தலைவர் சகோ :முஹம்மத் ஷேக் அவர்கள் தொழுகை பயிற்சி  வகுப்பெடுத்தார்கள்.இதில் ஏராளமான சகோதரர்கள் ஆர்வமுடன்  கலந்து கொண்டு நபி வழியில் தொழும் முறையை கற்றார்கள் ..நிகழ்ச்சியின் இறுதியில் 
தொழுகை சம்பந்தமாக கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது .